Thursday, September 15, 2011

அண்ணா ஹசாரே என்ற மகான்






அண்ணா ஹசாரே என்று பெரிய மகான் !!! உலகமே போற்றும் துணிச்சல் மிக்க காந்தியவாதி, எல்லோருமே, ஏன் அவருடைய அரசியல் கொள்கைக்கு எதிரானவர்கள் கூட, அவரை பெருமையோடு பார்க்கும் போது தமிழ் எழுத்தாளர்கள் மட்டும் அவரை குறை சொல்லி மட்டம் தட்டி கூவி கொள்கின்றனர்.

ஊழலும் , லஞ்சமும் வாங்குகின்ற நாய்கள் தான் அவரை பார்த்து குலைக்கும். பிற்காலத்தில் அவருக்கோ ,அவருடைய சந்ததிக்கோ பயன் அடையும் போது , தான் அந்த நாய்கள் நன்றி காட்டும்,

காந்தியடிகள் அஹிம்ச போராட்டம் நடத்தும் போதும், சில ஆங்கில அடிவருடிகள் , சுய நலமாய் சிந்தித்து,

மோசம், மோசம் காந்தி மோசம் என்று கத்தி இருப்பார்கள் . இப்போதும அதை நினைத்து வருத்தமும் வெட்கமும் அடைவர்.

இன்று உலக வல்லரசின் தலைமை ஒபாமா கூட இந்தியா வந்து காந்தியின் நினைவுகளை ஏந்தி செல்கிறார்,என்றுமே பெரிய போராட்டங்கள் -- இவ்வளவு சுலபமாய் நடத்தியதில்லை, அந்த சாதனை ஐ அண்ணா செய்திருக்கிறார்.

மக்களுக்கு நிறைய உரிமைகள் வேண்டும் , மக்களை ஏமாற்றுபவரை மக்களே அப்புற படுத்தும் உரிமை ,உண்மைக்கு புறம்பாக சொத்து சேர்த்து , அதை பாது காக்க எந்த அளவுக்கும் இறங்கி உள் வேலை , வெளி வேலை செய்து , யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் சாதாரணமாக உள்ளது,இன்று நாம் தப்பு செய்து விட்டு தப்பி விட்டாலும், நாளை நாமோ , நம் சந்ததியோ அதே பிரச்சனையை சந்தித்து பாதித்து பலியாகும் போது யாரும் யாரை குறை சொல்லுவது?

இதற்காக தான் நம் அண்ணா ஹசாரே பாடு படுகிறார், நம்முடைய வாழ்க்கை முறையில் நீதியும் நேர்மையும் இருந்தால் , தெளிவான வாழ்க்கை வாழலாம், தப்பு செய்பவனுக்கு, எந்த அளவு ரிஸ்க் எடுக்க துணிகின்றனோ அதே ரிஸ்கை அவன் அனுபவிக்க வேண்டும்.

தண்டனைகள் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் , அரசியல் செய்வோர் தங்களின் செல்வாக்கால் எந்த தவறு செய்தாலும் , அவரை தண்டிக்கவே முடியாத படி , முன் ஜாமீன் பின் ஜாமீன் எடுத்து , அப்படியே தண்டித்தாலும் பெயில்,-- நாட்டில் இவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சி செய்து , மக்களின் நல்ல மன நிலையை மாற்றி விட்டனர் .

காலத்துக்கு ஏற்ப மாறி கொள்பவன் தான் புத்திசாலி என்றும் இன்று நாம் வாழ்ந்தால் போதும் , நாளை அது நாளை பார்க்கலாம் என்ற மன நிலைக்கு மக்களை தள்ளி விட்டு விட்டார்கள் . இது மக்களை சுய நல வாதிகளாய் மாற்றி விட்டது.

ஒருவன் தவறு செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும் பெரிய காரணம் சூழ்நிலை தான், அந்த தவறுகள் நடக்கவே முடியாத சூழ்நிலைகளை லோக் பால் மூலம் உருவாக்கி விட்டால் இந்த நாட்டின் உண்மையான நிலையான வளர்ச்சிக்கு தேவையான விதை யை நற்றாகிவிட்டதை உணரலாம்.

Friday, July 22, 2011

இந்திய இங்கிலாந்து - கிரிக்கெட் போட்டி - நேரடி ஒளிபரப்பு

இந்திய இங்கிலாந்து க்கு இடையே கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது, நீங்கள் எல்லா கிரிக்கெட் மேட்ச் ஐ களையும் லைவ் ஆக தங்களுடைய கம்ப்யூட்டர் / இன்டர்நெட் மூலமாக பார்த்து ரசிக்கலாம். மேட்ச் தொடங்கி விட்டது. மேட்ச் ஒளிபரப்பு மிக்க தொழில்நுட்பம் உள்ளது . தாங்கள் எனது வலைப்பூவின் கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம். ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,

வரும் மேட்ச் அட்டவணை கீழே ....

July 21, 2011 10:00 GMT India V England ------- 3rd ODI
July 29, 2011 10:00 GMT India V England ------- 4th ODI
August 06, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 1st T20
August 08, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 2nd T20
August 10, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 1st ODI
August 10, 2011 10:00 GMT India V England -------2nd Test


Friday, July 15, 2011

ஒரு இந்தியரின் வெளிநாட்டு உண்மை நிகழ்ச்சி

ஒரு இந்தியர் நியூயார்க் நகரில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்க செல்கிறார் . அங்குள்ள கடன் வழங்கும் வங்கி அதிகாரியிடம் சென்று கடன் கேட்கிறார்.


வங்கி அதிகாரி அந்த இந்தியரிடம் எதற்காக கடன்? என்று கேட்க ,


அதற்கு அவர் ...நான் இந்தியா செல்ல வேண்டும் , எனக்கு $ 5,000 கடன் வேண்டும் மேலும் 2 வாரங்கள் இல் கடனை வட்டியும் முதலுமாய் செட்டில் செய்கிறேன் என்கிறார்.



வங்கிகடன் அதிகாரி யோசித்து விட்டு , சரி கடனுக்கு எதாவது பாதுகாப்பு (secuirty) வேண்டும் என்கிறார்.


அதற்கு அந்த இந்தியர், வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ஃபெராரி காரை அடமானமாக வைத்து கடன் தாருங்கள் என்று அந்த கார் சாவி மற்றும் ஆவணங்களை வங்கிகடன் அதிகாரியிடம் தருகிறார்.


வங்கிஅதிகாரி , வங்கி தலைவரிடம் கலந்தாலோசித்து, எல்லா சான்றுகளையும் சரி பார்த்து விட்டு கடைசியில் கடன் தர சம்மதிக்கிறார்.


பரிமாற்றம் முடிந்தது


அந்த இந்தியருக்கு கடன் கொடுத்து அனுப்பிய பிறகு, வங்கி தலைவர் மற்றும் கடன் அதிகாரி இருவரும் வயிறு வலிக்க சிரித்தனர்.


யாராவது $ 5,000 கடனுக்கு $ 750,000 மதிப்பு உள்ள ஃபெராரி காரை அடமானமாக வைப்பார்களா ?


என்ன மாதிரியான முட்டாள்கள் , என்று சிரித்து விட்டு , பிறகு அந்த காரை எடுத்து வங்கியின் கேரேஜ் பகுதியில் நிறுத்தி வைத்தனர்.



இரண்டு வாரங்களுக்கு பிறகு, அந்த இந்தியர் திரும்பி வந்தார் , கடன் $ 5000 மற்றும் வட்டி $ 15.41 இவற்றை திருப்பி செலுத்தினார்.



வங்கிஅதிகாரி , வங்கி தலைவர் மிகுந்த சந்தோசம் அடைந்தனர் ,


அவர்கள் , இந்தியரிடம் , சார் உங்களுடன் நாங்கள் செய்த வரவு செலவு திருப்தியாய் உள்ளது,



நீங்கள் அடமானம் வைத்த காரை பார்த்த போதே , நீங்கள் ஒரு மல்டி மில்லியனர் என்று கண்டுபிடித்து விட்டோம்.


பிறகு ஏன் நீங்கள் எங்களிடம் $ 5000 கடன் வாங்க வந்தீர்கள் ? என்றனர்.


அதற்கு அந்த இந்தியர் சிம்ப்ளாய் ஒரு பதில் சொன்னார்.


நியூயார்க் நகரத்தில் எனது காரை 2 வாரங்களுக்கு எங்கு பார்க் செய்தாலும் அதிகம் கட்டணம் ஆகும் , ஆனால் இங்கு $ 15.41 மட்டுமே என்றார்.

இது ஒரு உண்மை சம்பவம்

அந்த இந்தியர் வேறு யாருமில்லை ... "விஜய் மல்லையா

Saturday, July 2, 2011

லிபியா பற்றிய உண்மைகள் --


பிரபல ஊடகங்கள் வெளியிடாத லிபியா பற்றிய வேறு சில உண்மையான விவரங்களை இங்கே காணலாம்.

- லிபியா நாடு யாருக்கும் கடன் பாக்கி தர வேண்டியது இல்லை .(கடங்கார நாடு இல்லை).

- லிபிய குடிமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு அரசாங்கம் எந்த வட்டியும் வசூலிப்பது கிடையாது.


- லிபிய மக்களுக்கு படிப்பும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்.


- மாணவர்கள் தொழில் படிப்பு படிக்கும் போதே சராசரி சம்பளம் வழங்கப்படுகிறது.


-மாணவர்கள் படித்து முடித்த பின்பு, அந்நாட்டில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே அவர்களுக்கு முழு சம்பளம் வழங்குகிறது.


-- புதியதாக திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடிகளுக்கு அரசாங்கமே தனியாக வீடோ அல்லது அபார்ட்மெண்ட்டோ இலவசமாக வழங்குகிறது.


- அந்நாட்டு மாணவர்கள் உலகில் எங்கு சென்று படித்தாலும் அரசாங்கம் அவர்களுக்கு 2500 யுரோவும் மற்றும் தங்கும் வசதி படியும் ( அலவன்சு ) , கார் பராமரிப்பு படியும் வழங்குகின்றது.


- அந்நாட்டு மக்களுக்கு கார்கள், தயாரிப்பு விலையிலேயே விற்கப்படுகின்றன.


- மக்கள் தொகையில் 25%.பல்கலைக்கழக பட்டம் பெற்றவரகள்.

-இந்நாட்டில் வீடு இல்லாதவர்களோ பிச்சைக்காரர்களோ கிடையாது.(சமீபத்திய குண்டு வரை).


-இங்கு ஒரு பாக்கெட் ரொட்டி $ 0.15 மட்டும் தான். ( நம்ம ஊர் மதிப்பு படி அஞ்சு ரூபா தான்)

இந்த நாட்டின் பெருமையை கண்டு மற்ற நாட்டினர் பொறாமை படுவது இயற்கை தான். லிபியா ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கியது. இதனால் பெரிய அண்ணன் அமெரிக்கா , மற்றும் பிற வளர்ந்த நாடுகளுக்கு லிப்யா மீது வெறுப்பு தோன்றியது.அவர்களால் லிபிய அதிபர் கடாபி யை IMF லும் , உலக வங்கிகளிலும் கடன் வாங்க வைக்க முடியவில்லை. லிபிய அதிபர் கடாபி ஒரு சர்வாதிகாரியாக இருக்கலாம். அவர் மக்களுக்கு வேண்டியவராய் இருக்கிறார். மேலும் கடாஃபி அனைத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் , பண பரிமாற்றத்தை USD அல்லது யூரோக்களில் செய்ய வேண்டாம் என்றும் எல்லோரும் தங்கத்தின் மூலம் வியாபாரம் செய்யும் படி வலியுறுத்தினார். பெரிய அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது, கடாஃபி தப்பிப்பாரா? அடுத்த சதாம் ஹுசைனா? நாடகம் நடந்து கொண்டிருக்கிறது .

Thursday, February 17, 2011

உலக கிரிக்கெட் போட்டி - live

உலக கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது, நீங்கள் எல்லா கிரிக்கெட் மேட்ச் ஐ களையும் லைவ் ஆக தங்களுடைய கம்ப்யூட்டர் / இன்டர்நெட் மூலமாக பார்த்து ரசிக்கலாம். இன்று மேட்ச் இன் தொடக்க நிகழ்வு நடந்த கொண்டு உள்ளது. தாங்கள் எனது வலைப்பூவின் கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம்.
ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,

Saturday, February 5, 2011

ஒன்று படுவோம் -எதிர்ப்பை காட்ட - பிப் 14

ஏமாற்ற படுகிறோம் -- எதிர்ப்பை காட்ட - பிப் 14

பெட்ரோல் -- ரூபாய் 17 /- பாகிஸ்தானில்
மலேசியாவில் --
ரூபாய் 18 /-
இந்திய திருநாட்டில் -
ரூபாய் 65 /-


ஏன் இத்தனை வித்தியாசம்? இது கண்டிப்பாக crude oil விலை காரணம் இல்லை. மற்ற நாட்டுகாரர்களுக்கு கட்டு படி ஆகிறது , என்றால் நாம் இன்னுமே குறைந்த விலைக்கே கூட விற்க முடியும். பெரிய முதலாளிக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் மக்களை ஏன் நஷ்டப்படுத்திகிறார்கள்.

இந்தியர்கள் என்றுமே ( வடிவேலு பாணியில் 'ரொம்ப நல்லவங்க' ) எத்தனை தடவை ஏமாத்தினாலும் நிறைய சகிப்பு தன்மை உள்ளவர்கள்.


பொறுத்தது போதும் நண்பர்களே - நம்முடைய எதிர்ப்பை பிப் 14 இல் தெரிய படுத்துவோம். கீழே உள்ள விசயத்தை நண்பர்களுக்கு ஈமெயில் /sms செய்யுங்கள் .



----------------
Dear Friends!

Petrol in Pakistan Rs17 per litr
Malaysia Rs 18 per litr
In India it's Rs.65per लिटर

Why is there a difference within India itself? World Market CRUDE Oil is not the reason for this. It's all Gain for private owners? As we are the general public, or Common Man as R.K.Laxman wud hv said, we have to raise our voice, let's raise thru Emails.

Forward this to all Indians who care.

It has been calculated that if everyone did not purchase a drop of petrol for one day and all at the same time, the oil companies would choke on their stockpiles.

At the same time it would hit the entire industry with a net loss over 4.6 billion dollars which affects the bottom lines of the oil companies.

Therefore " Feb.14th " has been formally declared "stick it up their behind " day and the people of this nation should not buy a single drop of petrol that day.

The only way this can be done is if you forward this e-mail to as many people as you can and as quickly as you can to get the word out. Waiting on the government to step in and control the prices is not going to happen. What happened to the reduction and control in prices that the Arab nations promised two weeks ago?

Remember one thing, not only is the price of petrol going up but at the same time airlines are forced to raise their prices, trucking companies are forced to raise their prices which affects prices on everything that is shipped. Things like food, clothing, building supplies medical supplies etc. Who pays in the end? We do!

We can make a difference. If they don't get the message after one day, we will do it again and again. So do your part and spread the word. Pl. forward this message to your friends.
Mark your calendars and make* * *Feb.* 14th


A day that the citizens say
"ENOUGH IS ENOUGH"

URGENT!!! --- அவசரம் !!! ---புது வைரஸ்

URGENT!!! --- அவசரம் !!! ---

தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

தங்களுக்கு வரும் ஈமெயில் இல் ஏதாவது BLACK MUSLIM IN THE WHITE HOUSE என்ற attachment -ய் பார்த்தால் உடனே சிஸ்டம் ஆப் செய்து விடுங்கள். இது தங்கள் contact லிஸ்டில் உள்ள உங்கள் நண்பர்கள் அனுப்பியது போலவே வரும். அதனால் யார் மெயில் அனுப்பி இருந்தாலும் இந்த attachment -ஐ ஓபன் செய்து விட வேண்டாம்.

இது மிகக்கொடுமையான வைரஸ் -


இந்த வைரஸ் ஒலிம்பிக் ஜோதி போல வந்து கம்ப்யூட்டர் இன் C - டிரைவ் பகுதியை எரித்துவிடும். இந்த வைரஸ் ஐ தற்போது தான் கண்டு பிடித்து உள்ளனர். இது மிக ஆபத்தான வைரஸ் ஆக CNN - ம், microsoft ம் வகை படுத்தி உள்ளது. தற்சமயம் இதனை தடுக்கவோ, அழிக்கவோ எந்த சாப்ட்வேர்-ம் இல்லை,

மீண்டும் நினைவு வைத்து கொள்ளுங்கள், இது தங்கள் நண்பரிடமிரூந்து வருவது போலவே வரும், ஏமாந்து விடாதீர்கள். இது கம்ப்யூட்டர் - இன் முக்கியமான பகுதியை (ஜீரோ செக்டர் - ஐ) அழித்துவிடும்.

Take care of your systems

Saturday, January 22, 2011

ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு


இந்திய- தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

இந்தியாவுக்கும் தென்னாப்ரிக்கவுக்கும் இடையே நடக்கும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேரடியாக இதில் காணலாம்.
கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை காணும் போது ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,

Friday, January 21, 2011

பெரிய sim ஐ சிறியதாக Micro Sim ஆக மாற்றுவது எப்படி?

UK அன்பர் ஒருவருக்கு அமெரிக்காவில் இருந்து வந்த i pod இல் micro sim போடுவதற்கு மட்டுமே வசதி இருந்த new iPad 3G 64Gb பார்சலில் வந்தது. இதை எப்படி உபயோகிப்பது என்று மூளை யை கசக்கிய அன்பர் அருமையான ஐடியா வை பிரயோகித்தார்.

UK வில் உபயோகப்படுத்துவது பெரிய சிம் -- USA இல் - micro சிம் - பெரிசை சிறியதாக்குவது எப்படி?


--- கத்தியை தீட்டாதே .., புத்தியை தீட்டு ----

----பாட்டி ... பாட்டி ... பாட்டி ,
பாட்டி சேலைய ரெண்டா கிழிச்சா
வேட்டி வேட்டி வேட்டி----

--sv சேகர் இன் வால் பையன் நாடகத்தில் , நறுக்கி எறிவது போல


அவருக்கோ தமிழ் தெரியாது , இருத்தாலும் சிறப்பாக வெற்றிகரமாக sim ய் பொருத்தி கொள்கிறார்.

கத்தியை எடுத்தார், கத்திரிகோலை எடுத்தார், tailoring method இல் vodofone சிம் பார்த்து , வேண்டிய அளவு பார்த்து கட் செய்து மாட்டி ------

Convert a SIM to a MicroSIM with a Meat Cleaver என்ற பதிவை வெளியிட காரணமானார்.

--- இணைப்பு --
http://www.johnbenson.net/How_to_Convert_a_SIM_to_a_MicroSIM_with_a_Meat_Cleaver/How_to_Convert_a_SIM_to_a_MicroSIM_with_a_Meat_Cleaver.html

Sunday, January 2, 2011

உலக கடிகாரம்

உலக கடிகாரம்

இந்த கடிகாரம் உலக நாடுகளின் நேரத்தை மட்டுமில்லாமல் , ஒவ்வொரு செகண்டில் நடக்கும் மாற்றத்தையும் மக்கள் தொகை, பிறப்பு , இறப்பு கணக்குகள் நொடிக்குநொடி தெரியப்படுத்துகிறது. அதிகமான தாக்குதலை கொடுத்த நோய்க்கான புள்ளி விவரங்கள் ஆச்சரியம் தருவதாய் உள்ளது.

நொடிக்குநொடி சுற்றுபுற சூழ்நிலை எத்தனை பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டு உள்ளது, எத்தனை பரப்பளவு வளர்க்கப்படுகிறது? கார்பன் டை ஆக்சைடு எத்தனை வெளியேறுகிறது என்ற விவரம் ரொம்ப தெளிவாக உள்ளது.

உணவு உற்பத்தி எவ்வளவு உள்ளது என்ற விவரங்கள் எல்லாமே இந்த கடிகாரம் துல்லியமாய் காட்டுவது-ம், எரி வாயு, எண்ணெய் உற்பத்தி , நிலக்கரி உற்பத்தி , நீர்வள மின் உற்பத்தி , என்று நொடிபொழுதில் எல்லாமே காட்டுவது இதன் சிறப்பாகும்.

நொடியில் எல்லாம் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கில் தொடரவும்.
http://www.poodwaddle.com/worldclock.swf

ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

இந்திய- தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

இந்தியாவுக்கும் தென்னாப்ரிக்கவுக்கும் இடையே நடக்கும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேரடியாக இதில் காணலாம்.
கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை காணும் போது ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,

செய்தி தொகுப்புகள்